452
இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தமாக 2ஆயிரத்து 250 கோவில்களுக்கு குடமுழுக்கு செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் ...

712
பழனியில் இரண்டுநாள் முத்தமிழ் முருகன் மாநாடு இன்று தொடங்க உள்ள நிலையில், மாநாட்டுக் கலையரங்கத்தில் உள்ள அறுபடை முருகனின் சிலைகளை மாநாடு முடிந்த பிறகும் ஒருவாரம் காண அனுமதிக்கப்படும் என அமைச்சர் சேக...

261
தமிழகத்தில் 578 கோயில்களில் கோடை காலத்தை முன்னிட்டு இலவச நீர் மோர், எலுமிச்சை சாறு, குடிநீர் வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்கி வைக்கப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை பாரிமுனையில...

286
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அலங்கார பூச்செடிகள், அமரும் பலகைகள், செயற்கை நீர் ஊற்றுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் அமைக்கப்பட்ட புதிய கால நிலை பூங்காவை அமைச்சர் சேகர...

282
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் யோகலட்சுமி நரசிம்மர் கோயிலில் 20 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நிறைவுற்ற ரோப்காரின் வெள்ளோட்டத்தில் அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி ஆகியோர் பங்கேற்று, மலைக்கோயி...

673
சென்னை, கோயம்பேட்டிலிருந்து படிப்படியாக ஆம்னி பேருந்துகள் உட்பட அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, நுங்கம்ப...

2459
சென்னை திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயிலில், புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஒரே நாளில் 6 வைணவ ஆலயங்களை தரிசனம் செய்யும் வகையிலான ஆன்மீக சுற்றுலா பயணம் இன்று தொடங்கப்பட்டது. சுற்றுலா திட்டத்தை தொடங...



BIG STORY